1 ஊடகம்
இந்தியக் கடற்படை கப்பல் ‘சுகன்யா’ மூலம் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் கையளிப்பு
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சுகன்யா (INS Sukanya) கப்பல், 12 தொன் அளவிலான நிவாரணப் பொருட்களுடன் இன்று காலை திருகோணமலையில் உள்ள அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது.