2027 வரவுசெலவுத் திட்டத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக 02 டிரில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க
1957 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கையில் பதிவான குறைந்தபட்ச வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையை 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்ய தற்போதைய அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். "அரசா
