சுதந்திரக் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குமாறு தயாசிறி கோரிக்கை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வங்கிக் கணக்குகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மக்கள் வங்கியின் சுதுவெல்ல கிளையிடம் எழுத்துப்பூர்வமாகக்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வங்கிக் கணக்குகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மக்கள் வங்கியின் சுதுவெல்ல கிளையிடம் எழுத்துப்பூர்வமாகக்
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது அங்கீகரிக்கவில்லை என்றும், இதன் காரணமாகவே கட்சியின் வங்கி கணக்கை முடக்குமாறு கோரியதாக குறிப்பிட்டார். சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தைப் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள ஒரு குழுவினர், கட்சியின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.