தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் கொழும்பு, களுத்துறை, கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலை 1 மஞ்சள் (Level 1 - Yellow Alert)நிலச்சரிவு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக மழையுடனான நிலையை அடுத்து இன்று (1
கொழும்பு மாவட்டத்தின் சீத்தாவக்கை பிரதேச செயலகப் பிரிவுக்கும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, புலத்சிங்கள, பேருவளை, இங்கிரிய, மதுகம, பாலிந்தனுவர மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Summarised from Hiru News - Tamil
Organisations- தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால்
- செயலகப் பிரிவுகளுக்கும்
Places- கொழும்பு மாவட்டத்தின்2
- ருவன்வெல்லவை2
- Kalutara2
- தொடங்கொட2
- Colombo2
- Kegalle2
- பேருவளை2
- களுத்துறை மாவட்டத்தில்
Keywords- எச்சரிக்கை2
- கேகாலை2
- மாவட்டங்களுக்கு
- மாவட்டங்களின்
- தொடர்ச்சியாக
- பகுதிகளுக்கு
- பெய்துவரும்
- நிலச்சரிவு
- மண்சரிவு
- விடுப்பு
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story
Full coverage