நீர்ப்பாசனக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பிக் கொடுக்க முடிவதுடன், தேசிய பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சு
வனஜீவராசிகள் திணைக்களம், சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து யானை வேலியை நிர்மாணித்தல், பராமரித்தல் மற்றும் வெற்றிகரமான நீண்டகால உயிரியல் தீர்வாக பனை வேலி போன்ற இயற்கையான வேலிகளை ஸ்தாபித்தல் தொடர்பில், வரலாற்று சிறப்புமிக்க தந்திரிமலை ரஜமகா விகாராதிபதி, வடகிழக்கு மாகாணங்களின் உப பிரதான சங்கநாயக்க வண. தந்திரிமலை சந்தரதன தேரர் முன்வைத்த பரிந்துரை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
Summarised from Thinakaran
Organisations- சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
- வனஜீவராசிகள் திணைக்களத்தின்
- Sri Lanka Army
- அலுவலகத்தில்
Places- தந்திரிமலைப் பிரதேசத்தில்
- வடமத்திய மாகாணத்தின்
- அகிதமுருப்பு வாவி
- மன்னார் மாவட்ட
- மல்கத்து ஓயா
- Sri Lanka
- Maldives
- யோதவாவி
Keywords- பொருளாதாரத்திற்கு
- கட்டியெழுப்பிக்
- பொருளாதாரத்தை
- அபிவிருத்தி
- நீர்ப்பாசன
- மக்களின்
- முடியும்
- கிராமிய
- மூலம்
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.