இலங்கையின் பல்லின சமூகங்களுக்கு இடையே பரஸ்பர நல்லுறவை மேம்படுத்தி, ஒருவருக்கொருவர் தேசிய, மத மற்றும் கலாசார விழுமியங்களை மதிக்கும் இருமொழி ஆற்றல்மிக்க இளைஞர் சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் உன்னத நோக்கில், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தேசி
இம்முறை வேலைத்திட்டத்திற்காகத் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 20 தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர், யுவதிகளும், கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 20 சிங்கள இளைஞர், யுவதிகளும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர்.
Summarised from Thinakaran
People- சமன் பிரசன்ன கிரிவத்துடுவ
- ஏ. ஏ. எஸ். நதிமியா
- ரோஹிணி தசநாயக்க
- ஹர்ஷன நாணயக்கார
Organisations- நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின்
- Parliament of Sri Lanka
- பிரதேச செயலகப் பிரிவைச்
- பிரதேச செயலக
Places- Trincomalee
- Sri Lanka
- மொரட்டுவை
- மொறட்டுவை
- கிண்ணியா
- Colombo
Keywords- வலுப்படுத்தும்
- பங்கேற்பு
- யுவதிகள்
- இளைஞர்
- பல்லின
- மொழிப்
- பாலம்
- உறவை
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.