1 source
மீன்பிடி படகிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு
இரத்மலானை கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்பிடி படகிலிருந்து யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்மலானை கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்பிடி படகிலிருந்து யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.