1 source
திருகோணமலையில் ஆரம்பமான தாய்லாந்திலிருந்து இலங்கைக்கான சர்வதேச பிக்குகளின் ஆன்மீகப் பயணம்
தாய்லாந்திலிருந்து வருகை தந்த பௌத்த பிக்குகளின் பாதயாத்திரை அண்மையில் (10) திருகோணமலை நகரிலிருந்து ஆரம்பமானது.
தாய்லாந்திலிருந்து வருகை தந்த பௌத்த பிக்குகளின் பாதயாத்திரை அண்மையில் (10) திருகோணமலை நகரிலிருந்து ஆரம்பமானது.
திருகோணமலை - கண்டி பிரதான வீதி ஊடாக வருகை தந்த பிக்குகள் அடங்கிய குழுவினரை, திருகோணமலை மாவட்ட செயலகம் சார்பில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. மேலும், இந்நிகழ்வின்போது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட செயலகத்தின் பல அதிகாரிகளும் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகளுக்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.