கிரிந்த மீன்பிடி துறைமுகம் நவீனமயமாகிறது - பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தை நவீன மயப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன.குறித்த பகுதிக்கு கடற்றொழில், நீரிய
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தை நவீன மயப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன.குறித்த பகுதிக்கு கடற்றொழில், நீரிய
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தை நவீன மயப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த பகுதிக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று கண்காணிப்பு பயணம் மேற்கொண்ட போதே இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, குறித்த மணலை அகற்றி, துறைமுகத்தை நவீன மயப்படுத்துவதற்குரிய நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பமாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.