நாளை கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நீர்வெட்டு
கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை காலை 8.30 முதல் மாலை 4.30 வரை 8 மணித்தியால ந
கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை காலை 8.30 முதல் மாலை 4.30 வரை 8 மணித்தியால ந
கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 1 முதல் 15 வரையும் பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐ. எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டி ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, மொரட்டுவை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.