அனர்த்தத்தின் மத்தியில் இந்தியாவிடமிருந்து மாபெரும் உதவி!
சமீபத்திய டிட்வா புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, இந்தியாவின் தொடர்ச்சியான உதவியையும், அர்ப்பணிப்பையும் இந்திய தூதரக
சமீபத்திய டிட்வா புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, இந்தியாவின் தொடர்ச்சியான உதவியையும், அர்ப்பணிப்பையும் இந்திய தூதரக
புயல் பாதிப்பைத் தொடர்ந்து, இலங்கையின் சர்வதேச உதவி கோரிக்கைக்கு "ஒபரேஷன் சாகர் பந்து" (Operation Sagar Bandhu) திட்டத்தின் கீழ் பதிலளித்த முதல் நாடு இந்தியா ஆகும். சாகர் பந்து நடவடிக்கையின் கீழ், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) இரண்டு பிரிவுகள், 80 நிபுணர்கள் மற்றும் பயிற்சி பெற்ற நாய்களுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, சுமார் 150 பேரை வெளியேற்றியுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.