நியூயோர்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது 2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் 25வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில்,அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் தொடர்பான 70க்கும் மேற்பட்ட ஜனாதிபதி உளவுத்துறை அறிக்கைகளையும், 100க்கும் மே
செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு முன்பே, பின்லேடனின் இலக்குகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருந்ததை இந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. ஓகஸ்ட் 28, 1998 திகதியிட்ட ஜனாதிபதி உளவுத்துறை அறிக்கை, பின்லேடன் இந்தியா உட்பட பல நாடுகளைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறுகிறது.
Summarised from IBC Tamil
People- ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின்
- ஒசாமா பின்லேடன்
- பில் கிளிண்டன்
- அல்-கொய்தா
Organisations- உலக வர்த்தக மையத்தின்
- உளவுத்துறை
Places- ஐக்கிய ராச்சியத்திற்கு
- அல்-கொய்தா முகாம்கள்
- நியூயோர்க் நகரில்
- பின்லேடன் இந்தியா
- United States
- ஆப்கானிஸ்தான்
- சவூதி அரேபியா
- பின்லேடன்
Keywords- அறிக்கைகளையும்
- மறைக்கப்பட்ட
- இரகசியங்களை
- வெளியிட்டது
- அல்கொய்தா
- தொடர்பான
- க்கும்
- சிஐஏ
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.