1 source
305 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் தீயிட்டு அழிப்பு: பயணிகளுக்குச் சுங்கம் கடும் எச்சரிக்கை
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் எவரும் சிகரெட்டுகளைக் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம்
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் எவரும் சிகரெட்டுகளைக் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம்
இவை அனைத்தும் கெரவலப்பிட்டியவில் உள்ள கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையத்தில் வைத்து எரிக்கப்பட்டன. இந்த நடவடிக்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான வந்தனா புஞ்சிஹேவா ஆகியோரின் மேற்பார்வையில் இடம்பெற்றது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.