இலங்கையில் நிலவும் எல் நினோ சூழ்நிலை காரணமாக வரவிருக்கும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்தநிலையில், குறித்த காலப்பகுதியில் சாதாரண மழைவீழ்ச்சியை விடவும் பலத்த மழை
அடுத்த 6 மாதங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரவுப் பகுப்பாய்வின் போது இந்தத் தகவல் வெளிவந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். நாட்டில் நிலவும் வானிலை நிலைமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், "சாதாரண ஆண்டின் 30 சதவீத மழைவீழ்ச்சி இந்த இரண்டு மாதங்களில் கிடைக்கிறது. ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இலங்கை முழுவதும் மழை பரவலாகப் பெய்யும், பலத்த மழை பெய்யக்கூடும்.
Summarised from IBC Tamil
Organisations- Department of Meteorology
Keywords- விடுக்கப்பட்டுள்ள
- வெள்ளப்பெருக்கு
- வாய்ப்புள்ளதாக
- மழைவீழ்ச்சியை
- இலங்கையில்
- எச்சரிக்கை
- இறுதியில்
- விடவும்
- அபாயம்
- வருட
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.