திருகோணமலை மாவட்டத்தில் கடந்த காலத்தில் சுகாதார சேவை தொடர்பான பல பிரச்சினைகள் எழுந்திருந்ததாகவும், சுமார் 10 வருடங்களாக பேச்சுவார்த்தை மட்டத்திலேயே முடங்கிக்கிடந்த திட்டமே இன்று நிஜமாகி வருவதாகவும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமை
ஜைக்கா (JICA) நிதியுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்கள் கடந்த பொருளாதார நெருக்கடி காரணமாக அரைகுறையாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இத்திட்டம் திருகோணமலைக்கு மட்டுமன்றி முழு கிழக்கு மாகாணத்திற்கும் பெரும் சேவையை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்."
இந்நிகழ்வில் பிரதேச மதத் தலைவர்கள், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள்,…
Summarised from Lanka Truth
People- எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா
- Anura Kumara Dissanayake
- ஜெயந்த லால் ரத்னசேகர
- அருண் ஹேமச்சந்திர
- நலிந்த ஜயதிஸ்ஸ
- Akio Isomata
- Shigeo Honzu
Places- கிழக்கு மாகாணத்திற்கும்
- திருகோணமலை மாவட்டத்தில்
- Eastern Province
- Trincomalee
- Sri Lanka
- Japan
Keywords- நிஜமாகியுள்ளது
- பேச்சுவார்த்தை
- மட்டத்தில்
- வருடங்களாக
- திட்டமே
- இருந்த
- சுமார்
- பிரதி
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.