- கடும் காற்று; மீனவர்களுக்கும் எச்சரிக்கைஇன்றையதினம் (28) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமத்திய, தென் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.மேல்,
இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகின்றது. கடல் நிலை:காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Summarised from Thinakaran
Organisations- Department of Meteorology
Places- North Central Province
- Sabaragamuwa Province
- Southern Province
- Western Province
- மாகாணத்திலும்
- Nuwara Eliya
- மன்னார் ஊடாக
- Kilinochchi
Keywords- எச்சரிக்கைஇன்றையதினம்
- பகுதிகளில்
- நாட்டின்
- இற்கும்
- பலத்த
- அதிக
- சில
- மழை
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.