யாழ் குடாநாட்டில் ஆட்கள் இல்லாத வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைத்திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடகுவைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் சாவகச்சேரிப் காவல்துறையால் மீட்க்கப்பட்டுள்ளன.மீட்க்கப்பட்ட தங்க
பிரதான சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் குறித்த நபர்,கோப்பாய் பிரதேசத்தில் மூன்று வீடுகளிலும், வட்டுக்கோட்டை, சாவகச்சேரி ஆகியஇடங்களில் தலா ஒவ்வொரு வீடுகளிலுமாக ஐந்து வீடுகளில் தங்க நகைகளைத் திருடியமைதெரியவந்தது. நகரிலுள்ள தனியார் அடகு கடையில் அடகு வைக்கப்பட்ட 17பவுண் தங்க நகைகளையும் சாவகச்சேரிப் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
Summarised from IBC Tamil
Organisations- சாவகச்சேரிப் காவல் நிலையத்தில்
- சாவகச்சேரிப் காவல்துறையினர்
- சாவகச்சேரிப் காவல்துறையால்
- சாவகச்சேரி காவல்துறையினர்
- நீதவான் நீதிமன்றத்தில்
- அரச வங்கி
Places- சாவகச்சேரி நகரிலுள்ள
- ஊர்காவற்றுறையிலுள்ள
- யாழ் குடாநாட்டில்
- ஊர்காவற்றுறையைச்
- யாழ். நகரிலுள்ள
- வட்டுக்கோட்டை
- யாழ். நகரின்
- சாவகச்சேரி
Keywords- திருடப்பட்ட
- வைக்கப்பட்ட
- கடையில்
- தனியார்
- நகைகள்
- யாழில்
- ரூபாய்
- அடகு
- கோடி
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.