காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது
இதனையடுத்து அவர்களை மீண்டும் காங்கேசன்துறைக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்
இவ்வாறு கைதானவர்கள் ஹல்துமுல்ல, மாம்பிட்டிய, கருங்கொடித்தீவு, மதவாச்சி, மொனராகலை, மாவடிச்சேனை, பொத்துவில், பலாங்கொடை, பதுளை மற்றும் திருகோணமலை உள்ளிட்ட…
Summarised from அத தெரண
Organisations- காங்கேசன்துறை காவல்துறையினர்
- காங்கேசதுறை காவல்துறையிடம்
Places- நாகபட்டினம் துறைமுகத்திற்கு2
- காங்கேசன்துறை துறைமுகம்2
- காங்கேசன்துறை2
- India2
- கருங்கொடித்தீவு
- Trincomalee
- மாம்பிட்டிய
- மாவடிச்சேனை
Keywords- இந்தியா2
- கப்பல்2
- அனுப்பப்பட்டுள்ளனர்
- அனுப்பப்பட்டனர்
- சந்தேகத்தில்
- சென்றவர்கள்
- கப்பலில்
- திருப்பி
- இருந்து
- யாழில்
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story
Full coverage