1 source
வாகன சாரதிகளுக்கு அவசர அறிவிப்பு
பொது எதிரணியால் நுகேகொடையில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் காரணமாக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்த
பொது எதிரணியால் நுகேகொடையில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் காரணமாக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்த
மிரிஹான காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாளை பிற்பகல் 2 மணிக்கு பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது. அதன்படி நுகேகொடை மேம்பாலத்திற்கு அருகில் உள்ள ஹைலெவல் சந்தியிலிருந்து நாவல வீதி வழியாக நாவல சுற்றுவட்டம் வரையான பகுதியில் (ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கிற்கு முன்னால் உள்ள வீதி) வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.