கிழக்கு மாகாண ஆளுநர் திரு. ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில், வரலாற்றுச் சிறப்புமிக்க திரியாய கிரிஹண்டு சேயாவில் மிகவும் புனிதமான சதை எச்சங்களை வணங்கும் நிகழ்வும், 15ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட போதி பூஜையும் நேற்று (29) நடைபெற்றன.
இதன்போது புனித சின
ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில், வரலாற்றுச் சிறப்புமிக்க திரியாய கிரிஹண்டு சேயாவில் மிகவும் புனிதமான சதை எச்சங்களை வணங்கும் நிகழ்வும், 15ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட போதி பூஜையும் நேற்று (29) நடைபெற்றன. இதன்போது புனித சின்னங்களுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், பெருமளவான பக்தர்களும் கலந்துகொண்டு சமய நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
Summarised from Thinakaran
Keywords- சிறப்புமிக்க
- வரலாற்றுச்
- எச்சங்களை
- கிரிஹண்டு
- சேயாவில்
- திரியாய
- வழிபாடு
- புனித
- சதை
- சின
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.