இந்துக் கோயில்கள், பாடசாலைகள், நூலகங்கள் மற்றும் நீதிமன்றம் போன்ற பொது முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அருகில், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பாக ஏறாவூர் நகர சபையின் பிரதி தவிசாளர் ஞா. கஜேந்திரன் கடும் விமர்சனங்களை முன்வ
இதனிடையே, ஆற்றங்கரைப் பகுதிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் வயல் காணிகளில் குப்பைகளைப் பயன்படுத்தி நிலங்களை நிரப்பும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அதன் மூலம் தனியார் காணிகளை உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Summarised from IBC Tamil
People- கந்தசாமி பிரபு
- ஞா. கஜேந்திரன்
- நளீம்
Organisations- திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்திடம்
- National People's Power
- ஏறாவூர் நகர சபையின்
Places- ஏறாவூர்ப்பற்று கொடுவாமடுவில்
- ஐந்தாம் குறிச்சி
- ஏறாவூர்ப்பற்று
- ஏறாவூரில்
Keywords- கொட்டுவதுதான்
- கோயில்களுக்கு
- இறைச்சிக்
- சிறிலங்கா
- கழிவுகளை
- அருகில்
- இந்துக்
- திட்டமா
- கிளீன்
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.