இலங்கை அரசியல் களத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் நகர்வுகள் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளன. குறிப்பாக, அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா
2029ஆம் ஆண்டு நாட்டின் ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ஷவே அரியணை ஏறுவார் என்றும், அவரை எவராலும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் அரசியல் ஆய்வாளர்களின் பார்வையில், ஒரே நாளில் நடைபெற்ற இந்த இரு நிகழ்வுகளும் வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல; மாறாக, தெற்கின் ராஜபக்ஷ ஆதரவு முகாமும் வடக்கின் அதிருப்தி அலையும் ஒன்றிணையும் ஒரு திட்டமிட்ட அரசியல் வியூகத்தின் வெளிப்பாடுதான் எனபதாகத்தான் பொருள் கொள்ளப்படுகின்றது.
Summarised from Thinakaran
People- மஹிந்த ராஜபக்ஷவையே
- Mahinda Rajapaksa
- நாமல் ராஜபக்ஷ
- அர்ச்சுனா
Organisations- National People's Power
- தேசிய மக்கள் சக்தி (NPP
Places- அநுராதபுர மேடையில்
- Northern Province
- Southern Province
- அநுராதபுர மண்ணில்
- அநுராதபுரம்
- சாவகச்சேரி
- Sri Lanka
- இலங்கைத்
Keywords- அநுராதபுரத்தில்
- உருவாக்கியுள்ளன
- போராட்டமும்
- எம்பியும்
- அளவிலும்
- தோன்றிய
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.