1 source
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அசாதாரண நிலை - குற்றப்பிரதேசமாக பிரகடனம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால், குறித்த சிறைச்சாலை வளாகம் கடுமையாக சேதமடைந்து
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால், குறித்த சிறைச்சாலை வளாகம் கடுமையாக சேதமடைந்து
இதனையடுத்து, இந்த வளாகம் குற்றப்பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், கைதிகளை அங்கு தடுத்து வைப்பது பொருத்தமற்றது என நீதி அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள சிறைச்சாலைகளில் நிலவும் இட நெருக்கடி மற்றும் கைதிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்களைத் தங்குவதற்கு ஏற்ற மேலதிக இடவசதிகள் அவசியமாகியுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.