சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு டொலர்களை அனுப்பிய வர்த்தகர் விளக்கமறியலில்
வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் சுமார் 190 பில்லியன் ரூபாய் பணத்தை நாட்டிலிருந்து வெளியேற்றிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள
வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் சுமார் 190 பில்லியன் ரூபாய் பணத்தை நாட்டிலிருந்து வெளியேற்றிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள
பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இந்த சந்தேகநபர், இன்று (25) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அரசாங்க சட்டத்தரணி ஒஸ்வால்ட் பெரேரா நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், இந்த சந்தேகநபர் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 190 பில்லியன் ரூபாய் பணத்தை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு…
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.