போலி விடுமுறை அறிவிப்பை பரப்பிய 18 வயது இளைஞர் கைது!
மிசோரம் மாநிலத்தில் பலத்த மழை காரணமாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் போலி சுற்றறிக்கையைப் பரப்பிய 18 வயது இளைஞரை
மிசோரம் மாநிலத்தில் பலத்த மழை காரணமாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் போலி சுற்றறிக்கையைப் பரப்பிய 18 வயது இளைஞரை
கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி, "மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று பொது விடுமுறை" என ஒரு போலி அரசாணை சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அரசு ஆவணங்களைப் போலியாகத் தயாரிப்பதும், பொதுமக்களைக் குழப்பும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்புவதும் சட்டப்படி குற்றமாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.