1 source
விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வந்த சி.விஜயபாஸ்கர் நேற்று (16) தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரையும், சட்டசபை செயலாளர் சாந்தியையும் சந்தித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வந்த சி.விஜயபாஸ்கர் நேற்று (16) தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரையும், சட்டசபை செயலாளர் சாந்தியையும் சந்தித்தார்.
விஜயபாஸ்கர் நேற்று (16) தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே. அதை ஏற்றுக்கொண்டு, 21 பேர் மீதான மன்னிப்பும் ஏற்கப்படுவதாகவும், இராஜினாமா செய்துள்ள 4 பேர் மீதும் நடவடிக்கை தொடங்க இருப்பதாகவும் சபாநாயகர் ஜே. பின்னர் அவர் பிற்பகல் தலைமைச்செயலகத்திற்கு வந்தார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.