1 source
ஹஜ் யாத்திரை பருவம் ஆரம்பம்
2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை பருவம் நேற்று தொடங்கியுள்ளது.அதற்கமைய, இலங்கையிலிருந்து 325 யாத்ரீகர்களைக் கொண்ட முதல் குழு கட்டுநாயக்க
2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை பருவம் நேற்று தொடங்கியுள்ளது.அதற்கமைய, இலங்கையிலிருந்து 325 யாத்ரீகர்களைக் கொண்ட முதல் குழு கட்டுநாயக்க
2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை பருவம் நேற்று தொடங்கியுள்ளது. அதற்கமைய, இலங்கையிலிருந்து 325 யாத்ரீகர்களைக் கொண்ட முதல் குழு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ஜித்தாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்தநிலையில், 2026 ஹஜ் பருவத்திற்காக இலங்கையிலிருந்து மொத்தம் 3,500 யாத்ரீகர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.