1 source
கொத்தலாவல பல்கலைக்கழக மாணவர்கள் விபத்து: முழுமையான விசாரணை கோரிய மனுவை பரிசீலிக்க உத்தரவு
பதுளை பகுதியில் கல்விச் சுற்றுலா சென்றிருந்த போது இடம்பெற்ற விபத்தில் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்ப
பதுளை பகுதியில் கல்விச் சுற்றுலா சென்றிருந்த போது இடம்பெற்ற விபத்தில் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்ப
உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான மித்ர வாஹலவத்த என்பவரின் தந்தை இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி, பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை மாணவர்கள் பதுளைக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, இரவு 7:45 மணியளவில் துன்ஹிந்த பகுதியில் அவர்களது பேருந்து விபத்துக்குள்ளானது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.