1 source
சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு மதிய உணவு: என்ன உணவுகள் தெரியுமா?
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்குப் பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் ஒன்லைன்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்குப் பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் ஒன்லைன்
தினமும் ஏராளமான பக்தர்கள் ஒன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நாளை முதல் பொதுமக்களின் பங்களிப்புடன் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.