1 source
ஊடகங்களில் விவாதமாக மாறிய விஜய்யின் நக்கல் பேச்சு
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேற்று கரூர் மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது அவர் பேசிய விடயங்கள் மக்கள் மத்தியில் பேசுப்
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேற்று கரூர் மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது அவர் பேசிய விடயங்கள் மக்கள் மத்தியில் பேசுப்
அத்துடன், கடந்த ஆட்சியை 'ஓட்டை பாத்திரம்' என விமர்சித்த அவர், தற்போதைய ஆட்சியில் அரசு அலுவலகங்களில் கையூட்டல் மற்றும் ஊழல் அறவே ஒழிக்கப்பட்டு, பணிகள் விரைவாக நடைபெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.