1 source
முன்னாள் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேராவும் FCIDக்கு அழைப்பு!
விமானப்படையின் முன்னாள் தளபதியான எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிக் (MiG) ரக போர் விமானக் கொள்முதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே இ
