1 source
விஜயவாடாவில் அதிர்ச்சி: 18 மாத பெண் குழந்தையை சுவரில் வீசிய நபர் கைது
விஜயவாடாவைச் சேர்ந்த தம்பதியினருக்கு 5 வயது மகனும், 18 மாத பெண் குழந்தையும் இருந்தனர். கணவரின் நண்பரான வம்சி, அடிக்கடி அந்த வீட்டிற்கு வ
விஜயவாடாவைச் சேர்ந்த தம்பதியினருக்கு 5 வயது மகனும், 18 மாத பெண் குழந்தையும் இருந்தனர். கணவரின் நண்பரான வம்சி, அடிக்கடி அந்த வீட்டிற்கு வ
கணவரின் நண்பரான வம்சி, அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து சென்றதன் விளைவாக, பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரிடம் தன் தாய் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு, அந்தப் பெண் வம்சியின் அறைக்குச் சென்று இருந்து வந்துள்ளார். கடைசியில், வம்சி இறந்த குழந்தையுடன் குளக்கரை அருகே நிற்பதைக் கண்ட குடும்பத்தினர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.