காவல்துறை மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன் - ஜகத் விதான
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, காவல்துறை மா அதிபர் சி.டி.பிரியந்த வீரசூரிய கூறியமைக்கு எதிராக
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, காவல்துறை மா அதிபர் சி.டி.பிரியந்த வீரசூரிய கூறியமைக்கு எதிராக
பிரியந்த வீரசூரிய கூறியமைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான அறிவித்துள்ளார். எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையிலும் நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை," என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். "இந்த பொறுப்பற்ற மற்றும் தீங்கிழைக்கும் கருத்துக்களுக்காக காவல்துறை மா அதிபருக்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன்," என்று ஜகத் விதான மேலும் தெரிவித்தார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.