1 source
8 ஆண்டுகளாக காணாமல் போன தனது மகனை தேடும் தந்தை
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், குடத்தனை கிழக்கு மளிகைத்திடலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா அருந்தவச்செல்வன் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காணாமற்போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
