"தந்தை ஜனாதிபதியானால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும்; தந்தை பிரதமரானால் மகனும் பிரதமராக வேண்டும்; தந்தை அமைச்சரானால் மகனும் அமைச்சராக...
The post இரண்டு ஆண்டுகளை நிறைவுசெய்த அநுர அரசாங்கம்: அரசியல் கலாசாரம் மாறியதா? - ஊழல் எதிர்ப்பு முழக்கத்திலிருந்து
அதேவேளை, அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க அரசியல் ரீதியாக ஒன்றுகூடுவதாக விமர்சித்துள்ளார். ஆகவே, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கலாக மாறாமல் இருப்பதற்கு, விசாரணைகள் சுயாதீனமாகவும், ஆதாரங்களின் அடிப்படையிலும், நீதிமன்ற நடைமுறைகளுக்கு உட்பட்டும் நடைபெற வேண்டும்.
Summarised from Global Tamil News
People- அநுரகுமார திஸாநாயக்கமுழங்கியிருக்கிறார்
- அநுரகுமார திஸாநாயக்க
- ராஜபக்ச
Organisations- Sri Lanka Podujana Peramuna
- National People's Power
- அநுர அரசாங்கம்
Places- Anuradhapura
- Polonnaruwa
- Sri Lanka
- பொலன்னறுவ
Keywords- முழக்கத்திலிருந்து
- நிறைவுசெய்த
- எதிர்ப்பு
- ஆண்டுகளை
- கலாசாரம்
- மாறியதா
- change
- system
- ஊழல்
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.