1 source
நல்லூரில் நடந்த தியாக யாகம் : பார்த்தீபன் இன்னும் பசியோடு இருக்கிறான்
1987 ஆண்டு செப்டெம்பர் 15 அன்று காலையில் பிரதி தலைவர் மாத்தையா மூலமாக நல்லூர் முன்றலுக்கு அழைத்து வரப்பட்ட தியாக தீபம் திலீபன் வயதான ஒரு அம்மா நெற்றியில் திலகமிட்டு ஆசி வழங்க உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கின்றார். அன்றைய காலகட்டத்தில் சிங்கள குடியேற்றங்களை
