போலி லேபிள்கள் கொண்ட தண்ணீர் பாட்டில்களைத் தயாரித்து விநியோகித்ததற்காக, அவிசாவெல்ல பகுதியில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்திற்கு ரூ. 40,000 அபராதம் விதித்து அவிசாவெல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே லேபிள்கள் கொண்ட 8,500 போத்தல்களை அழிக்கவும் நீ
ஓகஸ்ட் 21 அன்று நடத்தப்பட்ட சோதனையின் போது, 19 லிட்டர், 5 லிட்டர், 1500, 1000 மற்றும் 500 மில்லிலிட்டர் அளவுகளில் போலி லேபிள்கள் கொண்ட பெருமளவிலான குடிநீர் போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்படி, அந்த நிறுவனம் மற்றும் அதன் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், அவிசாவெல்ல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது பிரதிவாதிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Summarised from IBC Tamil
Organisations- நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபை
- அவிசாவெல்ல நீதவான் நீதிமன்றம்
Keywords- பாட்டில்களைத்
- நீதிமன்றின்
- அழிக்கவும்
- போத்தல்கள்
- லேபிள்கள்
- உத்தரவு
- தண்ணீர்
- கொண்ட
- போலி
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.