கிளிநொச்சியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து: நால்வர் காயம்
கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) எட்டு மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) எட்டு மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். டிப்பர் வாகனம் ஒன்றிற்கு எரிபொருள் நிரப்பிய பின்னர், அவ்வாகனத்தைச் சற்று முன்னோக்கி நகர்த்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையப் பணியாளர் கோரியுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story
Full coverage