1 source
உறவினர் வீட்டில் நடந்த பெரும் சோகம் : 3 வயது சிறுமியின் உயிரைப் பறித்த இரசாயன திரவம்!
வவுனியாவிலிருந்து கம்பளைக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த 3 வயது சிறுமி ஒருவர், இரசாயன திரவத்தை பருகி உயிரிழந்துள்ளார்.வவுனியா, செட்
வவுனியாவிலிருந்து கம்பளைக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த 3 வயது சிறுமி ஒருவர், இரசாயன திரவத்தை பருகி உயிரிழந்துள்ளார்.வவுனியா, செட்
இதன்போது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த 'ஹைட்ரஜன் பெரோக்சைட்' (Hydrogen Peroxide) என்ற இரசாயன திரவத்தை தண்ணீர் என நினைத்து சிறுமி பருகியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் உடலம் மீதான பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இரசாயன திரவத்தைப் பருகியமையே மரணத்திற்கான காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.