பாண்டா கரடியின் மலத்தில் புதுவகையான பூஞ்சை!
காட்டில் உயிர் வாழ்ந்து வரும் பாண்டா கரடியின் மலத்தில் இருந்து, புதுவிதமான பூஞ்சை ஒன்று வளர்ந்திருந்ததை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
காட்டில் உயிர் வாழ்ந்து வரும் பாண்டா கரடியின் மலத்தில் இருந்து, புதுவிதமான பூஞ்சை ஒன்று வளர்ந்திருந்ததை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
பாண்டா கரடியின் மலத்தில் வளரப்பட்ட பூஞ்சை குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பகுப்பாய்வு "கரண்ட் மைக்ரோபயலாஜி" என்ற இதழில் வெளியிடப்பட்டது. மேலும் ஆராய்ச்சியாளர்கள் அதன் மரபணுவை ஆய்வு செய்தபோது, அந்த பூஞ்சை எந்த இனத்திற்கும் தொடர்பில்லாமல் ஒரு புதுவகையான இனமாக இருந்தது கண்டறியப்பட்டது. இந்த மரபணு ஆய்வின் முடிவில், புறத்தோற்ற வேறுபாடுகள் இந்த புதிய பூஞ்சையை ஒரு தனி இனமாக வகைப்படுத்தின.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.