1 source
மரணத்துக்கு முன்னதாக வீட்டுக்கு வந்தவர்கள் தொடர்பில் தீவிர விசாரணை: துப்பாக்கி பகுப்பாய்வுக்கு!
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, சம்பவம் நடந்த இடத்தில் க
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, சம்பவம் நடந்த இடத்தில் க
விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகளை எதிர்வரும் திங்கட்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. விக்ரமரத்ன, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. விக்ரமரத்னவின் மனைவியிடம் காவல்துறை வாக்குமூலம் பெற்றுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.