மனைவியை வேறொருவருக்கு திருமணம் செய்து பிரித்தானியாவிற்கு அனுப்பிவைத்த கணவன் மன உளைச்சலில் விபரீத முடிவை எடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்பட
ஒப்பந்தப்படி, பிரித்தானியா சென்ற பின், அவர் விவாகரத்து செய்து, மீண்டும் முதல் கணவருடன் சேர வேண்டும் என திட்டமிடப்பட்டது. ஆனால், மனைவி பிரித்தானியா சென்ற பின், கணவரின் அழைப்புகளைத் தவிர்த்து, அனைத்து தொடர்புகளையும் துண்டித்துவிட்டார். இதனால், மன உளைச்சலில் , கணவர் கால்வாயில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
Summarised from Hiru News - Tamil
Places- இந்தியாவின் பஞ்சாப் மாநிலம்
- பிரித்தானியா
- லூதியானாவில்
Keywords- ஏமாற்றியதில்
- வேறொருவருடன்
- மனைவிக்கு
- திருமணம்
- விபரீத
- கணவன்
- கணவர்
- வைத்த
- ஆசை
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.