1 source
எரிபொருள் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கும் முன்னாள் பிரதி சபாநாயகர்
அரசாங்கத்தின் எரிபொருளைத் துஷ்பிரயோகம் செய்ததாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைத் தாம் முழுமையாக நிராகரிப்பதாக முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
