அனர்த்த பாதிப்புக்குள்ளான 262 கல் குவாரிகளில் மீண்டும் ஆய்வு : அபாயகர குவாரிகளுக்கு அனுமதி ரத்து
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவுப் பகுதிகளில் இயங்கும் 262 கல் குவாரிகளில் மீண்டும் புவியியல் ஆய்வை மேற்கொள்ள புவியியல் ஆய்வு மற்றும்
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவுப் பகுதிகளில் இயங்கும் 262 கல் குவாரிகளில் மீண்டும் புவியியல் ஆய்வை மேற்கொள்ள புவியியல் ஆய்வு மற்றும்
அபாய வலயங்களில் அமைந்துள்ள குவாரிகளில் இந்த முயற்சி கவனம் செலுத்துகிறது. மண்சரிவு அபாயம் இருப்பதாக அடையாளம் காணப்படும் குவாரிகளுக்கான சுரங்க உரிமங்கள் உடனடியாக இடைநிறுத்தப்படும் என்று பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சுரங்கப் பகுதிகளில் மேலும் மண்சரிவு தொடர்பான ஆபத்துகளைத் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை மிக முக்கியமானது என்று திருமதி.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.