அனர்த்த நிவாரணப் பணிகளில் ஒருங்கிணைப்புக் குறைபாடு - நாமல் ஆவேசம்!
சமீபத்திய அனர்த்தத்தின் போது பொதுமக்கள் எதிர்கொண்ட சிரமங்கள், அரசாங்க நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்புக் குறைபாட்டால் மேலும் மோசமடைந
சமீபத்திய அனர்த்தத்தின் போது பொதுமக்கள் எதிர்கொண்ட சிரமங்கள், அரசாங்க நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்புக் குறைபாட்டால் மேலும் மோசமடைந
பேராதனையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அதே நேரத்தில், தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பாதுகாப்பற்ற வீடுகளில் இருந்து மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்துகிறது. அத்துடன் அனர்த்தம் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கைகள் மற்றும் தகவல்கள் பொதுமக்களுக்கு எவ்வாறு தெரிவிக்கப்பட்டன என்பதை விசாரிப்பதற்கென ஒரு விசேட தேர்வுக் குழுவை அமைக்குமாறும் அவர் கோரினார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.