1 source
குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!
கொட்டகலை, டன்சினன் பகுதியில் உள்ள குறிஞ்சித் தமிழ் வித்தியாலயம் பூட்டப்பட்ட நிலையில், அதனை உடனடியாக மீளத் திறக்கக் கோரி பெற்றோர்களும் மாணவர்களும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
