1 source
15 வாக்குச்சாவடிகளில் இன்று மீண்டும் தேர்தல்!
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகார்களை அடுத்து, குறிப்பிட்ட தொகுதிகளி
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகார்களை அடுத்து, குறிப்பிட்ட தொகுதிகளி
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மார்கரட் பஸ்சிம் (Magrahat Paschim) மற்றும் டயமண்ட் ஹார்பர் (Diamond Harbour) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை (மே 2) மறுதேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.