அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்களை மீண்டும் ஆரம்பிக்க விசேட கொடுப்பனவு: புதிய சுற்றறிக்கை வெளியீடு
நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் புதிய நிதியுதவித் திட
நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் புதிய நிதியுதவித் திட
பிரதேச செயலகங்களில் வணிகங்களாகப் பதிவு செய்யப்பட்ட தனிப்பட்ட, சிறு மற்றும் குறு வணிகங்கள். தகுதியான பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் அந்தந்தப் பிரதேச செயலகங்கள் ஊடாகவே முன்னெடுக்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட வணிக உரிமையாளர்கள் மேலதிக விபரங்களுக்குத் தமது பிரதேச செயலகங்களை அணுக முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.