1 source
ஏழு யானைகளின் உயிரைப் பறித்த தொடருந்து விபத்து – சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை கோரி மனு தாக்கல்
கடந்த பெப்ரவரி மாதம் ஹபரண பிரதேசத்தில் மீனகயா தொடருந்து மோதி ஏழு காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அதற்குக் காரணமான தொடருந்து ச
கடந்த பெப்ரவரி மாதம் ஹபரண பிரதேசத்தில் மீனகயா தொடருந்து மோதி ஏழு காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அதற்குக் காரணமான தொடருந்து ச
இந்த சம்பவம் தொடர்பில் தொடருந்து சாரதிக்கு எதிராக இதுவரை எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அவர் தற்போதுவரை தொடர்ந்து சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.