1 source
லிபியக் கடற்கரையில் படகு கவிழ்ந்து விபத்து : 53 பேர் மாயம்
லிபியக் கடற்கரையில் டஜன் கணக்கான மக்களை ஏற்றிச் சென்ற ரப்பர் படகு கவிழ்ந்ததில், இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 53 பேர் காணாமல் போயுள்
லிபியக் கடற்கரையில் டஜன் கணக்கான மக்களை ஏற்றிச் சென்ற ரப்பர் படகு கவிழ்ந்ததில், இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 53 பேர் காணாமல் போயுள்
பெப்ரவரி 5 ஆம் திகதி இரவு 11 மணியளவில் ஜாவியா பகுதியிலிருந்து புறப்பட்ட இப்படகு, சுமார் ஆறு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு கடலில் கவிழ்ந்துள்ளது. அவர்களுக்கு சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு அவசர மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது. இப்பாதையில் 2025 ஆம் ஆண்டு (முழுவதும்) 1,300க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.